Sunday, August 26, 2012

காதலால்..!

அமைதியாக 
இருக்க நினைத்து 
தோற்றுக் கொண்டிருக்கிறது
மனது

வார்த்தைகள் தொலைத்து
விழிகளில் உருவாகி
மௌனத்தால் கருவாகி
இதயத்தால் உயிரூட்டப்பட்ட
காதலால்..!

No comments:

Post a Comment

About Me

குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..