கவிதைப்பூங்கா
இவ் வலைப்பக்கத்தில் நான் படித்ததில் பிடித்தவைகளும் எனது சில சொந்த கற்பனைகளும் இடம்பெற்றுள்ளன...
Sunday, August 26, 2012
காதலால்..!
அமைதியாக
இருக்க நினைத்து
தோற்றுக் கொண்டிருக்கிறது
மனது
வார்த்தைகள் தொலைத்து
விழிகளில் உருவாகி
மௌனத்தால் கருவாகி
இதயத்தால் உயிரூட்டப்பட்ட
காதலால்..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
About Me
NAFEEL
குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..
View my complete profile
No comments:
Post a Comment